Wednesday, November 26, 2025

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய 20 வயது இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை பரங்கிமலையிலுள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் படிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

What Does it Mean to Make a Citizen's Arrest? | Mental Floss

இந்தத் தகவல் அந்தப் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்தபோது, அவர்கள் ராஜிக் முகமதுவுடன் பழகுவதைத் துண்டிக்குமாறு கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இதனால், அந்த மாணவி இளைஞனிடம் பழகுவதைத் நிறுத்திவிட்டார்.

இந்தச் சூழலில், கல்லூரி முடிந்து ஆலந்தூர் ரயில்வே நிலையம் சாலை வழியாக அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞன் மீண்டும் தன்னிடம் பழகுமாறு வற்புறுத்திக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்த முறைப்பாட்டின் பேரில், பரங்கிமலைப் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இளைஞனைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

Police in India have arrested a 20-year-old man named Rajik Mohamed from Thanjavur district for allegedly assaulting a 20-year-old female college student in Chennai after she refused to continue their relationship. The relationship, which began while they were studying at the same college, was discontinued after the woman’s parents intervened. The assault occurred near the Alandur railway station road when the man forcefully demanded that she resume their contact.

Hot this week

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

Topics

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img