Friday, September 19, 2025

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

மீரிகம ரெண்டபொல என்ற இடத்தில், வீட்டுக்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட பெண், நேற்று மதியம் அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலையை செய்தவரின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தான் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

In Mirigama, Gampaha, a man who recently returned from abroad surrendered to the police after allegedly murdering his wife, a mother of two. The incident reportedly occurred during a domestic dispute, and the woman’s throat was found to be slit. Mirigama police are currently investigating the case.

Hot this week

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று...

காதல் வலையில் சிக்கிய தாய்-மகள்: ஒரே இளைஞரால் கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

ஒரே இளைஞனால் தாயும், மகளும் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானி...

பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த திருடன்… ஏன் தெரியுமா?

அமெரிக்காவில், இரட்டைச் சகோதரிகள் வசித்த வீடுகளுக்குள் ஒரு திருடன் புகுந்து, அவர்களின்...

தமிழரின் புதிய கண்டுபிடிப்பு: நீரை எரிபொருளாக மாற்றும் அடுப்பு!

உலகிலேயே முதன்முறையாக நீரில் இயங்கும் அடுப்பு ஒன்றினை தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்...

சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டு சிறை!

ஒரு பாடசாலை வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை -...

Topics

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று...

காதல் வலையில் சிக்கிய தாய்-மகள்: ஒரே இளைஞரால் கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

ஒரே இளைஞனால் தாயும், மகளும் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானி...

பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த திருடன்… ஏன் தெரியுமா?

அமெரிக்காவில், இரட்டைச் சகோதரிகள் வசித்த வீடுகளுக்குள் ஒரு திருடன் புகுந்து, அவர்களின்...

தமிழரின் புதிய கண்டுபிடிப்பு: நீரை எரிபொருளாக மாற்றும் அடுப்பு!

உலகிலேயே முதன்முறையாக நீரில் இயங்கும் அடுப்பு ஒன்றினை தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்...

சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டு சிறை!

ஒரு பாடசாலை வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை -...

Accountant female job

CP DISTRIBUTOR Accountant female Must have computer knowledge Salary starts from Rs...

Branch Manager vacancy

🔔 VACANCY NOTICE – KOOMBIYO DELIVERY (PVT) LTD Koombiyo Delivery...

அதிர்ச்சி: பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல என்ற கிராமத்தில், ஒரு பெண் தனது மூன்று...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img