Tuesday, November 4, 2025

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

மீரிகம ரெண்டபொல என்ற இடத்தில், வீட்டுக்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட பெண், நேற்று மதியம் அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொலையை செய்தவரின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தான் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

In Mirigama, Gampaha, a man who recently returned from abroad surrendered to the police after allegedly murdering his wife, a mother of two. The incident reportedly occurred during a domestic dispute, and the woman’s throat was found to be slit. Mirigama police are currently investigating the case.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img