Monday, October 13, 2025

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கனேடிய தொழில்வாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் தேவை சுமார் 50% வரை குறைக்கப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு வேலைக்காகச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மாற்றங்களால், தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை சற்றுக் குறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கனடாக் குடிமக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தக் கொள்கையை இறுக்கமாகப் பின்பற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முக்கிய மாற்றங்கள் குறித்து மேலும் விரிவாக ஆய்வு செய்வதற்காக ஐபிசி தமிழின் ‘சமகாலம்’ நிகழ்ச்சி இந்த விடயத்தை ஆராய்கின்றது.

The Canadian government has introduced changes to its foreign visa procedures, leading to a 50% reduction in documentation requirements, as reported by the Canadian employment and social development agency. The new rules also include tightened temporary visa procedures for foreign workers entering Canada after 2024, which has reportedly resulted in a decrease in visa applications. These measures are being implemented with the aim of ensuring job security for Canadian citizens.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...

நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img