Wednesday, December 3, 2025

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: இருவர் கைது

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து இந்த இரு சந்தேக நபர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hot this week

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

சாரதி உரிம சேவை இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

மாணவி கர்ப்பம்; தாயின் கள்ளக்காதலன் தலைமறைவு

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு...

மதியம் 2 மணிக்குப் பின் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை...

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

Topics

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...

சாரதி உரிம சேவை இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாகத் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

மாணவி கர்ப்பம்; தாயின் கள்ளக்காதலன் தலைமறைவு

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு...

மதியம் 2 மணிக்குப் பின் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை...

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img