Wednesday, October 15, 2025

இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்!

நடப்பு ஆண்டில் இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதம் மட்டும் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 38,456 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

The Sri Lanka Tourism Development Authority announced that 15,305,054 tourists have visited the country so far this year. A total of 166,766 tourists have arrived this month, with 38,456 of them coming from India. Other top countries with a high number of tourist arrivals are the UK, Italy, Germany, and China.

Hot this week

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

Topics

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் “கால்நடை உயிர்காக்கும் காவலர்” திட்டம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான *"கால்நடை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img