Saturday, September 6, 2025

மடிக்கக்கூடிய ஐபோனுடன் களமிறங்கும் ஆப்பிள்! 4 கேமரா, டச் ஐடி வசதி மீண்டும் வருகிறதா?

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் நான்கு கேமராக்களும், மீண்டும் டச் ஐடி வசதியும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் இந்த மடிக்கக்கூடிய ஐபோன், 2026-ஆம் ஆண்டில் ஐபோன் 18 தொடருடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களாக, நான்கு கேமராக்கள் கொண்ட அமைப்பு மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டச் ஐடி வசதி போன்றவை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இது 2026-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் தொழில்நுட்ப உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் சாம்சங் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருந்தாலும், ஆப்பிள் இதுவரை இந்தத் துறையில் நுழையவில்லை. ஆனால், வரவிருக்கும் இந்த மடிக்கக்கூடிய ஐபோன், அந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான வெளியீடாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு தற்போதுள்ள மடிக்கக்கூடிய மாடல்களைப் போலவே இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் தனது தனித்துவமான ‘செல்-இன்-செல்’ டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மடிப்புத் தடம் தெரியாத மென்மையான திரையை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple is rumored to be preparing to launch its first foldable iPhone in 2026, possibly as part of the iPhone 18 series. This highly anticipated device is expected to feature a four-camera setup and bring back the Touch ID feature. While brands like Samsung lead the foldable market, Apple’s entry is expected to make a significant impact. The new device might use “cell-in-cell” display technology to create a smoother, less noticeable screen crease compared to current models.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img