Friday, September 5, 2025

அரசாங்க அலுவலகங்களில் இன்று முதல் நான்கு நாள் வேலை வாரம்!

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் சிறப்புத் திட்டம், “செயிரி வாரம்” என்ற பெயரில் இன்று (01) முதல் நான்கு நாட்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள், சுதந்திரமாகவும், ஆரோக்கியமான சூழலிலும் கடமைகளைச் செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணத் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“கிளீன் சிறிலங்கா” என்ற தேசிய திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் கீழ், அரச அலுவலகங்களில் தேவையில்லாத பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, அவை அகற்றப்படும்.

 

The Sri Lankan government has launched a special four-day program, named “Seyi Wara,” to remove unnecessary items from state institutions. The initiative, which started today, aims to create a clean and healthy working environment for public officials. A special circular has been issued by the Secretary of the Ministry of Public Administration, Provincial Councils, and Local Government, instructing all relevant officials to identify and dispose of unwanted items in their workplaces. The program is part of the “Clean Sri Lanka” national initiative.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img