Thursday, September 4, 2025

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு அநுராதபுரம், கப்பறைக்கல்லா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு நிறுத்தாது சென்ற கப்ரக் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, அதில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 01) காலை உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot this week

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா? தற்போது வடக்கு மாகாண...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

Topics

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா? தற்போது வடக்கு மாகாண...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img