Monday, September 22, 2025

பெண்ணின் தலைமுடியை அறுத்து, அரை நிர்வாணமாக ஊர்வலம்: பொலிஸாரை உறைய வைத்த கொடூரம்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண்ணை, கிராம மக்கள் கொடூரமாகத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி, அரை நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்ணின் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த மனிதநேயமற்ற செயலைச் சுற்றி நின்றவர்கள் சிலர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காணொளியில் உள்ள மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

In a shocking incident in Jharkhand, India, a woman was brutally assaulted, stripped, and paraded through a village by locals who suspected her of stealing household goods. The villagers in Piprali village, Giridih district, cut her hair and put a garland of shoes around her neck before forcing her to walk semi-nude. Police rescued the woman after being alerted to the incident. Three women have been arrested in connection with the assault, and authorities are working to identify and apprehend others involved, based on videos circulating on social media.

Hot this week

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள்...

மஸ்கெலியா இளைஞன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி...

யாழ்ப்பாணத்தில் இன்று தொழிலாளர் அமைச்சின் நடமாடும் சேவைகள் வாரம் ஆரம்பம்.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22)...

இன்றைய வானிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

Topics

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள்...

மஸ்கெலியா இளைஞன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி...

யாழ்ப்பாணத்தில் இன்று தொழிலாளர் அமைச்சின் நடமாடும் சேவைகள் வாரம் ஆரம்பம்.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22)...

இன்றைய வானிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img