Wednesday, November 26, 2025

கத்தி முனையில் தங்கை பாலியல் துஷ்பிரயோகம்: வாழ்வைச் சீரழித்த அண்ணன்!

குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டம், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் வசித்து வருகிறார்.

இந்த மூத்த சகோதரருக்குத் திருமணமாகி, அவரது மனைவி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் தனது இளைய சகோதரியைக் கத்தி முனையில் மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இரண்டாவது முறையும் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதோடு, இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடு வைத்துள்ளார். இதனால் வேதனையில் அலறிய அந்தப் பெண், துணிச்சலாகப் பொலிஸில் புகார் அளித்தார்.

விசாரணையில், அந்த இளம்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் காதல் விவகாரம் மூத்த சகோதரனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அவளது காதலை முறிப்பதற்காகவே, இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A 29-year-old man in Bhavnagar district, Gujarat, has been arrested for allegedly raping his 22-year-old sister at knifepoint. The horrific incident occurred while his wife was away at her parents’ home. According to the police investigation, the man committed the assault to force his sister to end her three-year relationship with a local boy. The sister bravely reported the crime, which also included the man burning her with a cigarette.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img