Tuesday, November 4, 2025

புகையிரதம் மோதி பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில், சுன்னாகத்தைச் சேர்ந்த 44 வயதுடைய உஷாநத் சங்கீதா என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

A 44-year-old woman, identified as Ushanth Sangeetha from Chunnakam, was killed in a train accident today in the Kodikamam area of Jaffna. The incident occurred when she was hit by a train traveling from Jaffna to Colombo as she attempted to cross the railway tracks. Police are conducting a further investigation into the incident.

Hot this week

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

Topics

DELIVERY RIDERS Vacancy

📢 VACANCY ANNOUNCEMENT – DELIVERY RIDERS (Koombiyo Delivery) Koombiyo Delivery...

திருமண ஏமாற்றில் பாலியல் பலாத்காரம் ; அதிர்ச்சி!

திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்...

Office Assistant – Female Vacancy

வவுனியா நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Office Assistant - Female Graphic...

யாழில் கோர விபத்து – இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை தெல்லிப்பழை...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த பேராசிரியர; பிரதமரின் அதிர்ச்சி வெளிப்பாடு!

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வலையம் அம்பலம் – 6 பேர் பிடியில்!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு...

WhatsApp ஊடான நிதி மோசடிகள் அதிகரிப்பு!

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img