Saturday, September 6, 2025

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா?

தற்போது வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 18-30 வயது என்று விண்ணப்பம் கோரப்பட்டிருந்தாலும் அதிசயமாக வயது 35 வரை வயது நீடிப்பு செய்துள்ளார்கள்.

நீங்கள் A/L தகமை கொண்டவராக இருந்து 30 வயதைக் கடந்துவிட்டதே இனி பெரிதாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாதே என்று கவலைகொண்டவராக இருந்தால் இது உங்களுக்கோர் அரியவாய்ப்பு.

👉O/L இல் கணிதம் தமிழ் உட்பட 4C ம் மொத்தமாக 6 பாட சித்தியும் A/L இல் 3பாட சித்தியும் தகமை ஆகும்.

18-30 Age உள்ள நபர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டது தொடர்பாக அறிந்திருப்பார்கள் ஆனால் 30-35 ageகிற்குட்பட்ட நபர்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆகவே 30-35 வயதில் உள்ள உங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள நண்பர்களுக்கு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

MSO மேலதிக தகவல்கள் , விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்கள் விபரங்களை WhatsApp குழுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

Kumaran Sharma
0779287616
(WhatsApp)

 

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img