Monday, September 22, 2025

காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

தலைமன்னார் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில், அடையாளம் காணப்படாத ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சடலம், அடையாளம் காணப்படுவதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பூலார் குடியிருப்பு காட்டுப் பகுதியில், கடந்த மாதம் 19ஆம் திகதி இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சடலம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், இது பற்றிய விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரையில் சடலம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதால், தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அறிவிக்குமாறு மன்னார் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார

________________________________________________________________________

An unidentified male body was discovered slightly burnt in the jungle area of Thalaimannar on the 19th of last month. The body has been placed in the mortuary of Mannar General Hospital for identification. As no information has been received so far, the Sudden Death Inquiry Officer of Mannar has requested anyone with information about the body to contact the Thalaimannar Police Station immediately to facilitate further action.

Hot this week

விண்வெளி ஆய்வு: அனுப்பப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் மரணம்!

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி! ஷ்யாவின் பயோன்-எம் (Bion-M)...

ACCOUNTS CLERK Vacancy

வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.! ♦ ACCOUNTS...

காசாளர்

🏬 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🏬 📍 இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிவலை கடைக்கு 💼...

மாற்றுத்திறனாளி மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது.

அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10,...

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக்...

Topics

விண்வெளி ஆய்வு: அனுப்பப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் மரணம்!

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி! ஷ்யாவின் பயோன்-எம் (Bion-M)...

ACCOUNTS CLERK Vacancy

வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.! ♦ ACCOUNTS...

காசாளர்

🏬 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🏬 📍 இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிவலை கடைக்கு 💼...

மாற்றுத்திறனாளி மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது.

அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10,...

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்! பெறுமதி 1.8 கோடி ரூபாய்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்களுக்கான...

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள்...

மஸ்கெலியா இளைஞன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img