Tuesday, September 16, 2025

சிகிச்சைக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை (Lab Technician) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலை ஊழியர்

அப்போது, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஊழியர், அந்தப் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி மயக்க ஊசி செலுத்தியுள்ளார். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அந்த நபர் அறையிலிருந்து வெளியேறியதும், இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, ​​தங்கள் மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம், “இப்போது வெளியே சென்றவர் யார்?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து பொலிஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர் வைத்திருந்த தொலைபேசியைச் சோதனை செய்தபோது, ​​அதில் ஆபாசப் படங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொலிஸார் தொடர்ந்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

__________________________________________________________________

A lab technician at a private hospital in the Jagityal district of Telangana, India, has been arrested for sexually assaulting a 20-year-old female patient. The young woman was admitted for typhoid fever when the technician allegedly gave her an anesthetic injection and assaulted her while she was unconscious. Her parents discovered her in a distressed state and immediately reported the incident to the police. Police have since arrested the suspect and are conducting further investigations after discovering obscene content on his phone.

Hot this week

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

பிறந்து 15 நாளான பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப்...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

Topics

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில்,...

படுக்கையில் உயிரிழந்த பெண்: பிரேதப் பரிசோதனையில் வெளியான உண்மை!

படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர்...

திவுலப்பிட்டிய பகுதியில், மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img