Saturday, September 13, 2025

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

____________________________________________________________________

The Department of Meteorology has forecast light rainfall for the Western and Sabaragamuwa provinces, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Rain or thunderstorms are also expected in many places in the Eastern and Uva provinces after 1:00 PM. The public is advised to take necessary precautions to mitigate potential risks from strong winds and lightning during thunderstorms.

Hot this week

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

Topics

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன...

கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி!

நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img