Friday, September 19, 2025

தமிழரின் புதிய கண்டுபிடிப்பு: நீரை எரிபொருளாக மாற்றும் அடுப்பு!

உலகிலேயே முதன்முறையாக நீரில் இயங்கும் அடுப்பு ஒன்றினை தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராமலிங்கம் கார்த்திக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற வளங்களுக்கு மாற்றீடுகளைக் கண்டுபிடிப்பதில் உலகெங்கிலும் உள்ள பல விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நீரில் இயங்கும் அடுப்பைக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வெறும் ஐந்து லிட்டர் நீரை மட்டும் பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை இந்த அடுப்பை எரிய வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால எரிபொருள் தேவைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Indian researcher from Tamil Nadu named Ramalingam Karthik has invented the world’s first water-powered stove. This stove can reportedly run for six months with just five litres of water, offering a potential solution to the global search for alternatives to fossil fuels like petrol, diesel, and natural gas.

Hot this week

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று...

காதல் வலையில் சிக்கிய தாய்-மகள்: ஒரே இளைஞரால் கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

ஒரே இளைஞனால் தாயும், மகளும் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானி...

பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த திருடன்… ஏன் தெரியுமா?

அமெரிக்காவில், இரட்டைச் சகோதரிகள் வசித்த வீடுகளுக்குள் ஒரு திருடன் புகுந்து, அவர்களின்...

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக்...

சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டு சிறை!

ஒரு பாடசாலை வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை -...

Topics

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று...

காதல் வலையில் சிக்கிய தாய்-மகள்: ஒரே இளைஞரால் கர்ப்பமான அதிர்ச்சி சம்பவம்!

ஒரே இளைஞனால் தாயும், மகளும் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானி...

பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த திருடன்… ஏன் தெரியுமா?

அமெரிக்காவில், இரட்டைச் சகோதரிகள் வசித்த வீடுகளுக்குள் ஒரு திருடன் புகுந்து, அவர்களின்...

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக்...

சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டு சிறை!

ஒரு பாடசாலை வேன் ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை -...

Accountant female job

CP DISTRIBUTOR Accountant female Must have computer knowledge Salary starts from Rs...

Branch Manager vacancy

🔔 VACANCY NOTICE – KOOMBIYO DELIVERY (PVT) LTD Koombiyo Delivery...

அதிர்ச்சி: பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல என்ற கிராமத்தில், ஒரு பெண் தனது மூன்று...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img