Wednesday, November 26, 2025

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம், அதன் சாரதி, மற்றும் உரிமையாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Man in prison hands of behind hold Steel cage jail bars. offender criminal locked in jail.

கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம், சம்பவ இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வந்த பொலிஸார், விசுவமடுவில் வைத்து வாகனத்தையும், அதன் சாரதி மற்றும் உரிமையாளரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், வாகனத்தின் நிறம் மற்றும் வடிவத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயதிலக்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

A vehicle that hit and killed a woman in Kanagarayankulam, Vavuniya, was recovered, and two suspects were arrested. The victim, a 32-year-old mother of four, was on her way to the police station when the incident occurred on the night of the 16th. The driver and owner of the vehicle were arrested in Viswamadu while they were attempting to alter the vehicle’s appearance to evade identification.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img