Monday, September 22, 2025

மஸ்கெலியா இளைஞன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

கட்டான – கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.

கட்டானவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கியவர், மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணைகளில், அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது இந்தச் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

___________________________________________________________________

A 23-year-old man from Maskeliya, Moussakelle, drowned in a hotel swimming pool in the Katana-Kandawala area. Initial investigations reveal that the incident occurred while he was swimming with several friends. The Katana Police are conducting further investigations.

Hot this week

விண்வெளி ஆய்வு: அனுப்பப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் மரணம்!

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி! ஷ்யாவின் பயோன்-எம் (Bion-M)...

ACCOUNTS CLERK Vacancy

வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.! ♦ ACCOUNTS...

காசாளர்

🏬 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🏬 📍 இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிவலை கடைக்கு 💼...

மாற்றுத்திறனாளி மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது.

அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10,...

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக்...

Topics

விண்வெளி ஆய்வு: அனுப்பப்பட்ட 75 எலிகளில் 10 எலிகள் மரணம்!

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி! ஷ்யாவின் பயோன்-எம் (Bion-M)...

ACCOUNTS CLERK Vacancy

வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.! ♦ ACCOUNTS...

காசாளர்

🏬 வேலைவாய்ப்பு அறிவிப்பு 🏬 📍 இடம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடிவலை கடைக்கு 💼...

மாற்றுத்திறனாளி மாணவர்களை பாலியல் வன்புணர்வு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது.

அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, பாடசாலை ஒன்றில் பயிலும் 10,...

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்! பெறுமதி 1.8 கோடி ரூபாய்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்களுக்கான...

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள்...

யாழ்ப்பாணத்தில் இன்று தொழிலாளர் அமைச்சின் நடமாடும் சேவைகள் வாரம் ஆரம்பம்.

தொழிலாளர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22)...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img