Friday, November 21, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள்! பெறுமதி 1.8 கோடி ரூபாய்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிப்பறை ஒன்றில் இருந்து 18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

கழிவறையில் சந்தேகத்திற்குரிய பொட்டலங்கள் இருப்பதைக் கண்ட தூய்மைப் பணியாளர் ஒருவர் உடனடியாக விமான நிலைய சுங்க மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்தப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 422 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் ஆகியவை, விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போதைப்பொருளைக் கொண்டு வந்தவர்கள் மற்றும் அதை அந்தப் பகுதி வழியாக கடத்த முயற்சித்தவர்கள் குறித்த விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

A significant haul of Kush and Hashish drugs, valued at over Rs. 18.47 million, was recovered from a men’s restroom at the Katunayake Bandaranaike International Airport. The discovery was made by a cleaning staff member who alerted airport authorities, leading to the seizure of the narcotics. An investigation is currently underway to identify those responsible for the smuggling attempt.

Hot this week

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

Topics

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img