Thursday, November 20, 2025

எரிபொருள் விலையில் இன்று மாற்றம்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருட்களின் விலையில் இன்று (செப்டம்பர் 30) திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தக் கொள்கைக்கு அமைய, இந்த முறை எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில், கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின்படி, 92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ. 6 ஆல் குறைக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது. அத்துடன் மேலும் சில எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.


 

Fuel prices currently in effect in Sri Lanka are expected to be revised today (September 30), with the changes likely to be announced and implemented from midnight, in line with the monthly fuel price revision policy. It is noted that during the last revision, the price of a litre of 92 Octane petrol was reduced by six rupees, along with changes to some other fuel types.

Hot this week

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

Topics

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் புதிய திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img