Wednesday, October 15, 2025

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று (15) அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்ததில் 35 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பசறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பசறை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


A 35-year-old man from the Passara area was killed when a mound of earth collapsed in a mine located in the Akarathenna area of the Passara Police Division early this morning (the 15th). Preliminary investigations suggest the accident occurred while the victim was engaged in mining activities, and Passara Police are conducting further inquiries.

Hot this week

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

Topics

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் “கால்நடை உயிர்காக்கும் காவலர்” திட்டம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான *"கால்நடை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img