Monday, October 27, 2025

போதை விற்பனை மையமாக மாறிய வீடு; பெண்ணின் செயலில் அதிர்ந்த பொலிஸார்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார், பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதை பொருளுடன் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

நீண்டகாலமாக போதை வியாபாரம்

மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று (அக்டோபர் 26) குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள வீதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை செய்து வந்த வீட்டைப் பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5,350 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அவரை திங்கட்கிழமை (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


 

The Eravur Police reported that they raided a house operating as a drug sales center in the Eravur area yesterday (the 26th), resulting in the arrest of a 56-year-old female dealer with 5,350 milligrams of ‘Ice’ (Crystal Methamphetamine) and the recovery of Rs. 361,000 in cash. The operation was conducted by a team led by the OIC of the Eravur Police Major Crimes Division, acting on a tip-off from the District Intelligence Unit. Police stated that the arrested woman has been involved in the drug trade for a long time and is scheduled to be produced before the court today (Monday, the 27th).

Hot this week

விமான நிலையத்தில் பரபரப்பு – இளம் இந்தியர் அதிரடியாக கைது!

3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை...

குளவிக் கொட்டுக்கு இலக்கான தந்தை; 3 பிள்ளைகள் தந்தையை இழந்த வேதனை!

பொகவந்தலாவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் லின்ஃபோர்ட் பகுதியில் தொழிலாளி ஒருவர் (26)...

நாட்டெங்கும் பலத்த காற்று வீசும் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி...

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

Topics

விமான நிலையத்தில் பரபரப்பு – இளம் இந்தியர் அதிரடியாக கைது!

3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை...

குளவிக் கொட்டுக்கு இலக்கான தந்தை; 3 பிள்ளைகள் தந்தையை இழந்த வேதனை!

பொகவந்தலாவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் லின்ஃபோர்ட் பகுதியில் தொழிலாளி ஒருவர் (26)...

நாட்டெங்கும் பலத்த காற்று வீசும் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி...

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img