Tuesday, November 11, 2025

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள அவரது அறையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த மாணவியின் மரணம், அவர் உயிரை மாய்த்துக் கொண்டமையினால் ஏற்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடலைச் சோதனையிட்டபோது, அவரது மரணத்திற்கான காரணம் இதுவே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தச் சோகமான முடிவை எடுத்தவர் உயிரியல் துறையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த 19 வயது மாணவி ஆவார். உறக்கத்தில் இருந்து மாணவி நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், பதற்றமடைந்த அவரது பெற்றோர் தேடத் தொடங்கியுள்ளனர்.

அப்போது, அறையில் அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

A 19-year-old female student, who was scheduled to take the Advanced Level examination in the Biology stream this year, was found dead in her room in Dambulla yesterday morning. A post-mortem examination conducted at the Dambulla Base Hospital confirmed that the student’s death was due to suicide. Her parents discovered her unconscious in her room after she failed to wake up, and doctors pronounced her dead upon her arrival at the hospital. Police are currently conducting further investigations into the incident.

download mobile app

Hot this week

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

Topics

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

யாழில் உறங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு நேரிட்ட பேரிடி!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு...

வாகன திருட்டு அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; மேலும் 3 பேர் கைது!

கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img