Tuesday, November 11, 2025

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (10) உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞரே விபத்தில் சிக்கி உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவர் யாழ். நகரில் தொழில் செய்து வந்தவர். கடந்த 06ஆம் திகதி தனது வேலையை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வீதியின் குறுக்கே ஓடிவந்த ஒரு நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானார்.

இந்த விபத்தின் காரணமாகப் பலத்த காயங்களுடன் அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துவிட்டார்.

A 38-year-old youth named Rasathurai Nishanthan from the Vattukottai area succumbed to his injuries yesterday (10) after being involved in a motorcycle accident in Jaffna. The deceased, who worked in Jaffna town, met with the accident on the 6th of the month when he was returning home after work and collided with a dog running across the road. He was admitted to the Jaffna Teaching Hospital with severe injuries but passed away despite receiving treatment.

download mobile app

Hot this week

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

Topics

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

யாழில் உறங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு நேரிட்ட பேரிடி!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு...

வாகன திருட்டு அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; மேலும் 3 பேர் கைது!

கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img