Tuesday, November 18, 2025

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுகம்பை பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறான நடத்தையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கண்டி பிரதேசத்திலும் இவ்வாறான செயலில் ஈடுபட்ட மற்றுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநாகரீகமான நடத்தை

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு வெளிநாட்டுப் பெண்களைப் பார்த்து அநாகரீகமாக நடந்துகொண்ட காணொளி, கடந்த சில நாட்களாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர் நேற்று (17) சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் கண்டிப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், மாவதகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும், இந்தச் சந்தேக நபர் மீது ஏற்கனவே பல போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகச் சுற்றுலாப் பொலிஸ் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Another man has been arrested in the Paragahatheniya-Mawathagama area for engaging in inappropriate behavior towards foreign female tourists. This arrest follows a similar one made yesterday in Arugam Bay and another in Kandy. The latest suspect was apprehended yesterday (17) by the Tourist Police Division in Kandy after a video circulated on social media showing him behaving indecently towards foreign women while traveling in a three-wheeler. The arrested suspect is a 32-year-old man from the Mawathagama area, Kurunegala, who is also known to have several pending drug-related cases. The Tourist Police Division stated that the suspect is scheduled to be produced before the court.

download mobile app

Hot this week

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட...

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில்...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி!

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு...

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

Topics

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட...

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில்...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி!

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு...

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

யாழ்ப்பாணக் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்தச் சிலை!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன்...

இன்றைய வானிலை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை...

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img