Wednesday, November 26, 2025

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் அறியவந்ததாவது, 27 வயதான குறித்த பெண் தனது குழந்தையுடன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போதே இந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

அவர் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இரவு, அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டுத் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான ஜனா (வயது 21) என்பவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
NSW government addresses workplace sexual harassment | RW

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டு அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்டவுடன் ஜனா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

இது குறித்து அந்தப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திருத்தணிப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜனா திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

A 21-year-old man named Jana was arrested by police in Thiruttani union, Thiruvallur district, India, for attempting to sexually assault a 27-year-old woman who was returning home from church with her child on the night of May 10th. The woman’s screams alerted neighbours, causing the accused, who is a relative from the same village and an employee at a private company in Thiruvallur, to flee. He was arrested yesterday following a complaint lodged by the victim.

Hot this week

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

Topics

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...

காதலனின் வீட்டில் 8 பவுண் நகை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின்...

தாழமுக்கமாக மாறும் குறைந்த அழுத்தம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img