Thursday, December 4, 2025

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர் வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, நாய் காப்பகம் நடத்தி வருபவர், இன்று (20) முறைப்பாடு செய்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பணிப்பாளர் முறைப்பாடு செய்தவரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

Hot this week

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும்...

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்கள் கவனம் கேட்டு கோரிக்கை

யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம்...

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து...

Topics

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும்...

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்கள் கவனம் கேட்டு கோரிக்கை

யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம்...

Accounts Clerk Vacancy

🔸 IDM Campus – Kurumankadu, Vavuniya 📌 Vacancy: Accounts Clerk Qualifications...

Sales Rep Vacancy

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – வவுனியா பண்டாரிக்குளம் 📍 இடம்: குளோப் மில்...

இரு துண்டுகளாக பாலம்; போக்குவரத்து சரிசெய்யும் பணி தீவிரம்

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து...

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்; மீட்பு நடவடிக்கைகள்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிதியுதவி

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு; எதிர்பார்ப்பு தெரிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img