Thursday, August 21, 2025

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், 2025 தேசிய இளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அத்துடன், அவர்களுக்குப் பாராட்டுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இளைஞர் விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

Hot this week

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

Topics

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img