Thursday, August 21, 2025

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த மாணவருக்கு ஆசிரியை மீது ஒருதலைக் காதல் இருந்துள்ளது. ஆசிரியையின் பாசத்தை தவறாகப் புரிந்துகொண்ட மாணவர், வேறு பள்ளிக்கு மாறிய பின்னரும் அடிக்கடி அவரை சந்தித்து வந்துள்ளார்.

சமீபத்தில், சுதந்திர தினத்தன்று ஆசிரியையை சந்தித்த மாணவர், அவரது உடை மற்றும் அழகு குறித்து தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியை, பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவர், ஆசிரியையைப் பழிவாங்க நினைத்து அவரது வீட்டிற்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மாணவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hot this week

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

Topics

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர்,...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img