Tuesday, September 9, 2025

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறையான சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், தற்போதைய தேவையாகவுள்ள குடும்ப மட்ட மாற்றுவழிப் பாதுகாப்பான, ஊட்டமளிக்கும் பாதுகாப்பு (பெற்றோர் பாதுகாவலர் முறை) என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஒரு கருத்தாக்கப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேசப் பொறிமுறை மூலம், இரண்டு முக்கிய முறைகளின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது: முதலாவதாக, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு முறையை நிறுவுதல்; இரண்டாவதாக, தொலைதூர பெற்றோர் பாதுகாவலர் ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல்.

இந்தக் கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பிற்காக ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கான பதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

______________________________________________________________________

The Sri Lankan government has approved a proposal to introduce a new legal framework for alternative care, specifically a foster parent guardianship mechanism for children in need of protection. This decision follows the identification of a lack of formal legal arrangements for parental guardianship in the country. The National Child Protection Authority submitted a concept paper to establish this mechanism, which will focus on implementing a foster parent care system and supporting distant parental guardianship. The cabinet has approved the proposal submitted by the Acting Minister of Women and Child Affairs to instruct the legal draftsman to prepare a new bill based on this concept paper.

Hot this week

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

Topics

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், இலங்கை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img