Thursday, August 21, 2025

இலங்கை

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில்...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொடல் பார்ம் சந்தியில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரை கொழும்பை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது! சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ் பிரஜைகள், நேற்று நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம்...

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700க்கும் அதிகமானோர் காணியின்றி உள்ளனர்!.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி தெரிவித்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 50 குடும்பங்களுக்கு வீடு...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம், இதுவரை 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3ஆம்...

Government

Government Technical Officers (c/m/ee) Association இனது கோரிக்கைக்கு அமைய வெளியிடப்பட்ட மத்திய அரசின் Technical Officers ஆட்சேர்ப்பு வயது 30 இலிருந்து 35ஆக அதிகரிக்கப்பட...

23ஆம் நாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா..!அழகிய அலங்காரத்துடன் வேலன் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 23ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெறுகிறது. கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மகோற்சவம்,...