Friday, October 31, 2025

இலங்கை

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்தவரும், கீஸ்பரோவில் உள்ள ஒரு கோவிலின் தலைமைத் துறவியுமான 70 வயதானவரே இவ்வாறு...

திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளிச்சமிட்ட அதிர்ச்சி உண்மை!

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ராய்ப்பூரைச் சேர்ந்த அஷுடோஷ் கோஸ்வாமி மற்றும் மனிஷா கடந்த ஜனவரி மாதம்...

விருந்தினரின் உயிரை பறித்த விருந்துபச்சாரம் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச்...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (அக்டோபர் 30) மாலை...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் என்று கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன்...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று...

சிறைக்குள் உயிரிழந்த கைதி; விசாரணை தீவிரம்

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை...

பூப்பறிக்க சென்ற போலீசாருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களின் தாக்குதல்

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், பக்கவாட்டுத் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகத் தலங்கம காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தாக்கப்பட்ட அதிகாரி ஹோமாகம மருத்துவமனையில்...