ரஷ்ய விஞ்ஞானிகள், 'என்டோரோமிக்ஸ்' என்று பெயரிடப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதித்தபோது, அது 100 சதவீதம் வெற்றி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்....
கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கென்யா அரசு இந்தச் சம்பவம்...
வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று: 8 பேர் உயிரிழப்பு, 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
வடமேற்கு நைஜீரியாவின் சம்ஃபாரா மாநிலத்திலுள்ள புக்குயம் மாவட்டத்தில் கொலரா நோய் பரவி வருவதால்,...
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பத் துறைக்கும்...
அமெரிக்காவில் முதல்முறையாக 'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்' (New World Screwworm) எனப்படும், மனித சதையை உண்ணும் ஒட்டுண்ணி புழு ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேரிலாந்து...
ஜப்பானின் அயிச்சி மாகாணத்தில் உள்ள டோயோகே நகரம், தனது குடிமக்கள் வேலை அல்லது பள்ளி நேரங்களுக்கு வெளியே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தினசரி இரண்டு மணி நேரமாகக்...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில், கழிவறையில் இரகசிய கேமரா வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்ததாக ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரைச்...