Monday, November 10, 2025

இன்று முதல் இலங்கையில் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்!

இலங்கையில் போக்குவரத்துச் சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக, வாகனங்களைச் சோதனையிட நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இந்தச் சோதனையின்போது, போக்குவரத்திற்குத் தகுதியற்ற வாகனங்கள் மற்றும் நிறம் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் கவனிக்கப்படும்.

அத்துடன், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் மேலதிக விளக்குகள், முன், பின் மற்றும் இரு பக்கங்களிலும் உள்ள சித்திரங்கள் மற்றும் விளம்பரங்கள், சட்டவிரோதமான மேலதிக உதிரிபாகங்கள் போன்றவற்றையும் சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் (horn) மற்றும் சைலன்சர்கள் (silencer) பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாகவும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

___________________________________________________________________

The Ministry of Transport in Sri Lanka has announced that traffic laws will be strictly enforced starting today, with police deployed nationwide for vehicle inspections. The crackdown will target vehicles that are unfit for transport, have changed colors, or are equipped with illegal modifications such as extra lights, inappropriate designs, advertisements, and loud horns or silencers. Deputy Minister of Transport Prasanna Gunasekara stated that police have been instructed to enforce the law stringently on these offenses.

Hot this week

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

Topics

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

ஹெரோயின் கடத்தல்; விழுங்கிய பொதி மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம்...

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமான உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

1818 துரித இலக்கத்திற்கு 800 முறைப்பாடுகள் பதிவு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img