Thursday, August 21, 2025

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சி

யாழ்ப்பாணத்தில் இதுவரை 121 பேர் எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இப்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 எலிக்காய்ச்சல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Hot this week

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

Topics

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது! சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ்...

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால்...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700க்கும் அதிகமானோர் காணியின்றி உள்ளனர்!.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img