Monday, November 24, 2025

கனடாவில் பணவீக்க வீதம் குறித்த புதிய அறிவிப்பு!

கனடாவில் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பணவீக்க உயர்விற்குப் பெட்ரோல் விலைகளின் அதிகரிப்பு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை மாதந்தோறும் 1.4% உயர்ந்தது. வருடாந்திர அடிப்படையில் விலை 12.7% குறைந்திருந்தாலும், ஜூலை மாதத்தில் இருந்த 16.1% குறைவோடு ஒப்பிடும்போது, இந்த வீழ்ச்சி சற்று குறைந்துள்ளது.

பெட்ரோல் விலையின் தாக்கம் நீங்கலாக, மொத்தப் பணவீக்க விகிதம் 2.4% ஆக உள்ளது. இது கடந்த மூன்று மாதங்களை விடச் சற்று குறைவானதாகும். ஆகஸ்ட் மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 3.5% உயர்ந்துள்ளன. அத்துடன், இறைச்சி விலைகள் 7.2% உயர்ந்துள்ளன.

வீட்டு வாடகை மற்றும் வீட்டுக் கடன் வட்டிச் செலவுகள் ஆகியவை ஆண்டிற்கான பணவீக்கத்தை உயர்த்தும் முக்கிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருவதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

____________________________________________________________________

According to Statistics Canada, the total inflation rate in Canada increased to 1.9% in August. This rise is primarily attributed to an increase in gasoline prices, which rose by 1.4% on a monthly basis. While gasoline prices are still down 12.7% annually, this is a less significant drop than the 16.1% decrease seen in July. Excluding gasoline, the inflation rate was 2.4%, a slight decrease from the previous three months. In August, grocery prices rose by 3.5% and meat prices by 7.2%. Housing costs, including rent and mortgage interest expenses, continue to be key drivers of inflation.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img