Monday, November 17, 2025

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போதே, இந்தச் செயலி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 06 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SLBFE facilitates repatriation of 54 Sri Lankan workers stranded in Kuwait

இந்தச் சூழலில், பயிற்றப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பு எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், பெறுமதியான, சந்தையில் கேள்வித்தன்மை கூடிய மனித வளத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

A new mobile application has been introduced to enhance facilities for Sri Lankans working abroad, launched during the 40th anniversary celebration of the Foreign Employment Bureau. Concurrently, the government has increased the insurance compensation paid to the families of overseas workers who die from Rs. 600,000 to Rs. 2,000,000. Prime Minister Harini Amarasuriya emphasized that the government’s responsibility is to create trained foreign workers and develop valuable human resources with high market demand.

download mobile app

Hot this week

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை...

Topics

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை...

வாகன விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

கடல் அலையில் சிக்கி இருவர் பலி; ஒருவர் மாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு பெண் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img