Thursday, December 4, 2025

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது பெண் நண்பியாலும் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட தகவலின்படி, குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், பின்னர் உடனடியாகக் கேலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Uttar Pradesh: Teen, mother held for killing baby ‘born out of rape ...

குழந்தை இறந்ததில் சந்தேகம் அடைந்த குழந்தையின் தந்தை சுரேஷ், மனைவி பாரதியின் செல்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளைப் பரிசோதித்த பிறகு, மகன் உயிரிழப்பு தொடர்பாகப் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

கணவன் பொலிஸாருக்கு வழங்கிய ஆதாரத்தில், குழந்தையைக் கொன்றதை மனைவி ஒப்புக் கொண்டது தொடர்பான ஆதாரம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

மனைவி பாரதியும் அவரது பெண் நண்பியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவில் இருந்து வந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகு, இருவராலும் ஒன்றாக நேரம் செலவழிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

In the Krishnagiri district of Tamil Nadu, India, a 5-month-old infant was allegedly murdered by the mother and her female friend, and both individuals have been arrested by the police.

The arrest was made following a complaint filed by the baby’s father, Suresh. Initial reports suggested the child suddenly collapsed while being fed milk and was pronounced dead upon arrival at the Kelamangalam Government Hospital.

Suresh grew suspicious about his son’s death and examined his wife Bharathi’s mobile phone, finding photos and voice recordings. He provided this evidence to the police, which reportedly included an admission by the wife to killing the baby.

The investigation revealed that Bharathi and her friend had been in a relationship for the past three years. After the birth of the child, they reportedly faced difficulty spending time together, which is cited as the motive for the murder. Police have registered a case and are conducting further inquiries.

Would you like to search for details on the current legal status of the arrested individuals?

Hot this week

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

Topics

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...

பகிடிவதை குற்றச்சாட்டில் மாணவர்கள் விளக்கமறியல்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img