Thursday, November 6, 2025

Sky Guardians Wants

🇱🇰 *ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවේ බඳවා ගැනීම්*

🔹 වවුනියාව දිස්ත්‍රික්කය සඳහා සම්මුඛ පරීක්ෂණය

📅 දිනය: 2025 සැප්තැම්බර් 03
📍 ස්ථානය: වවුනියාව දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ශ්‍රවණාගාරය

📝 අවශ්‍ය මූලික සුදුසුකම්

1. වාර දෙකකට නොවැඩි වාර ගණනකදී අ.පො.ස. සා.පෙළ විභාගයට පෙනී සිට

සිංහල හෝ දෙමළ

ඉංග්‍රීසි

විද්‍යාව

ගණිතය
ඇතුළු විෂයයන් 6කින් සාමාන්‍ය සාමාර්ථ (S) 6ක් ලබාගෙන තිබිය යුතුය.

2. 2025 ජුනි 01 වන දිනට වයස

පිරිමි: අවම 18 | උපරිම 23

ගැහැණු: අවම 18 | උපරිම 22

➡️ ඔබේ වසමේ සුදුසුකම් ඇති අය මේ සඳහා යොමු කරන්න.

🇱🇰 *இலங்கை விமானப்படை ஆட்சேர்ப்பு*

🔹 வவுனியா மாவட்டத்திற்கு நேர்காணல்

📅 தேதி: 03.09.2025
📍 இடம்: வவுனியா மாவட்டச் செயலகம் – கேட்போர் கூடம்

📝 அவசியமான அடிப்படை தகுதிகள்

1. இரண்டு அமர்வுகளைத் தாண்டாமல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி

தாய் மொழி தமிழ் அல்லது தாய் மொழி சிங்களம்

ஆங்கிலம்

விஞ்ஞானம்

கணிதம்
உட்பட 6 பாடங்களில் “S” நிலை பெறப்பட்டுள்ளது வேண்டும்.

 

2. 01.06.2025 அன்று அடைய வேண்டிய வயது வரம்பு

ஆண்கள்: குறைந்தபட்சம் 18 | அதிகபட்சம் 23

பெண்கள்: குறைந்தபட்சம் 18 | அதிகபட்சம் 22

*தகுதியான விண்ணப்பதாரர்கள் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்*

Hot this week

யாழில் காணாமல் போன சிறுமி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்...

தாயின் கண் முன் இளைஞன் நிர்வாணமாக்கி சித்திரவதை; பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய...

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

Topics

யாழில் காணாமல் போன சிறுமி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்...

தாயின் கண் முன் இளைஞன் நிர்வாணமாக்கி சித்திரவதை; பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய...

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

புத்தளத்தில் பெருமளவு கஞ்சா பொதி கைப்பற்றி மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img