Monday, November 3, 2025

Tag: accident

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நடந்த ஒரு கோரமான வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கித்துல்கலவில் இருந்து...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை...

மதுபோதையால் ஏற்பட்ட துயரச் சம்பவம்!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர்...

இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முகமாலை வேம்படுகேணிப் பகுதியில், ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (அக்டோபர் 02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிப்...

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம், அதன் சாரதி, மற்றும் உரிமையாளர் ஆகியோரை வவுனியா...

புத்தளம் லொறி விபத்து: மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த...

பேருந்தில் இருந்து விழுந்து இளைஞர் பலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் நேற்று (18)...

உலகிற்கு விடை கொடுத்த இறுதி பயணம், திருமணத்தில் இணையவிருந்த சந்தமாலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த ஒரு கோரமான விபத்து, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரின் வாழ்க்கையைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வேன்,...

வாகன விபத்தில் குழந்தை, மாணவன் உட்பட நால்வர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை மற்றும் ஒரு பள்ளி மாணவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள்...

குளியாப்பிட்டிய விபத்து; சாரதி விளக்கமறியலில்!

குளியாப்பிட்டி, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில்...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் படுகாயம்!

அம்பாந்தோட்டை, தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

ஐந்து வாகனங்கள் மோதி கோர விபத்து!

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில், தம்புள்ளை, போஹோரன்வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து...