Saturday, August 30, 2025

Tag: accident

குளியாப்பிட்டிய விபத்து; சாரதி விளக்கமறியலில்!

குளியாப்பிட்டி, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில்...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் படுகாயம்!

அம்பாந்தோட்டை, தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...

ஐந்து வாகனங்கள் மோதி கோர விபத்து!

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில், தம்புள்ளை, போஹோரன்வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து...

பாரவூர்தி மோதி யானை குட்டி உயிரிழப்பு

தம்புள்ளை - ஹபரணை வீதியில் உள்ள ஹிரிவடுன்ன என்ற பகுதியில் பாரவூர்தி மோதியதில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27)...

மட்டக்களப்பு, ஏறாவூரில் விபத்து; இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டியும்...

குளியாப்பிட்டியில் சோகம்: பாடசாலை வேன் விபத்தில் மாணவர்கள் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலம் அருகே இன்று (27) காலை நடந்த கோரமான வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு...

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்!

வவுனியா கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று (24.08.2025) மதியம் இடம்பெற்ற விபத்தில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்...

வீதிப் பந்தயத்தில் நிகழ்ந்த சோகம்!

கண்டி-கட்டுகஸ்தோட்டை சாலையில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயங்களுடன் பேராதனை போதனா வைத்தியசாலையில்...

கொழும்பில் பெண் உயிரிழப்பு!

கொழும்பின் மாதம்பிட்டி காவல் துறைப் பிரிவுக்கு உட்பட்ட போதி சந்திப் பகுதியில், மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று...