Saturday, September 6, 2025

Tag: Ceylon Electricity Board

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை (work-to-rule) ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. மின்சார சபையின்...

இலங்கை மின்சார சபை நான்கு தனியார் நிறுவனங்களாக பிரிக்கப்படவுள்ளது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின்படி,...