இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பல...
சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும்வரை, ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின்...
இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை...
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், இலங்கை மின்சார சபையினால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 12ஆம்...
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025) முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை (work-to-rule) ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.
மின்சார சபையின்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின்படி,...