இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபானங்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாகக்...
இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
12...
கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பெண் சந்தேகநபர்களும், ஐந்து சந்தேக நபர்களும்...
அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவரும், கீஸ்பரோவில் உள்ள ஒரு கோவிலின்...
ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச்...
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (அக்டோபர் 30) மாலை...
தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் என்று கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன்...
போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், பக்கவாட்டுத் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகத் தலங்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட அதிகாரி ஹோமாகம மருத்துவமனையில்...
பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வடக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது.
வடக்கு...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச்...