Thursday, August 21, 2025

Tag: Crime

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம், பெரியகுளத்தைச் சேர்ந்த 45 வயதான ச.ரவிக்குமார்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பாக, பிரதி காவல்துறை மாஅதிபரின் மனைவி கைது செய்யப்படுவதற்கு சற்று...

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர், தனது மனைவி ஷானவியை நடிகை நோரா ஃபதேகி போல உடல் கட்டுக்கோப்பாக இருக்க...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக, 43 வயதான முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த 68 வயதுடைய தாய் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,   கொழும்பு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அந்த...