Monday, November 24, 2025

Tag: Crime

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகமப் பொலிஸார் நேற்றைய...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபல பாடகர் ஒருவர், தனது குற்றச்சாட்டை கொழும்பு பிரதான...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நேற்று (20) இரவு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மகன், தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய்...

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை...

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி, 'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம்...

மஹியங்கனையில் கொலை; மனைவியும் கள்ளக்காதலனும் கைது!

மஹியங்கனைப் பொலிஸாரால் மனிதக் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும், பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை, சங்கபோபுரப் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான...

இரவு துப்பாக்கிச்சூடு; மூத்த தம்பதி பலி!

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணை கொலை செய்யப்பட்ட குறித்த நபருக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது....

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார். அறுகம்பை பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறான...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும், சூதாட்டத்துக்கும் அடிமையாகி...

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பத்தேகம பொலிஸாருக்குக் கிடைத்த...