மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாகத்...
ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய...
இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக்...
கொழும்பு நீச்சல் கழகத்தின் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மரணம்.
இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்பு நீச்சல் கழகத்தின் நீச்சல் தடாகத்தில் விருந்தின்போது மூழ்கிய பாடசாலை மாணவர் ஒருவர்...
பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பௌர்ணமி...
அமெரிக்காவில் இருதயநோய் நிபுணராகப் பணியாற்றிய இலங்கை வைத்தியர் ஒருவர், கட்டார் ஏர்வேஸில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் பயணித்தபோது, விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகம்...
யாழ்ப்பாணத்தில் உள்ள சில பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஒரு மோசடிக் கும்பல் பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
காலி, நாகொடைப் பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி, அத்துடன் 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை...
நாடு முழுவதும் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் விளைவாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு...
மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில்...
வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை...
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு ஹோமாகம உயர் நீதிமன்றம் 14 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஹோமாகம...