Wednesday, September 10, 2025

Tag: Crime

மருத்துவ சேவைக்கு இடையூறு – வைத்தியசாலை வைத்தியர் கைதான பரபரப்பு!

கண்டி, தெல்தெனிய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின்...

பொலிஸ் வலைவீச்சை உடைத்த ஹெரோயின் பெண் – தப்பிய சம்பவம் பரபரப்பு!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், காவல்துறை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக ஹுரிகஸ்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண், பொரலுகந்த பகுதியில் 2 கிராம்...

அயல்வீட்டு தகராறு கொலையில் முடிந்தது – பெரியநீலாவணையில் பரபரப்பு!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரியநீலாவணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமுனைப் பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார் என பெரியநீலாவணை காவல்துறையினர்...

இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில், காதலனைத் தாக்கி விரட்டிவிட்டு, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேரிடம் பொலிஸார் விசாரணை...

யாழ்ப்பாணத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: இரகசியத் தகவல்களால் சிக்கிய பொருட்கள்!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 110 மில்லிகிராம் ஹெரோயினுடனும், 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நால்வரும் 18,...

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது, வேன் ஒன்றில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றப்...

மாமன் – மருமகன் தகராறில் ஒருவரின் உயிர் பறிபோனது!

காலியில் உள்ள தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்ட மருமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இரவு...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு; இருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் கடந்த 5ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக...

சட்டவிரோதமாகப் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணேமுல்ல பொலிஸ்...

பெண்ணைக் கொலை செய்ய உதவிய இளைஞன் கைது!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாவணை வீதியில் இடம்பெற்ற ஒரு பெண் கொலை சம்பவம் தொடர்பாக, அம்பாறை குற்றத்தடுப்புப் பிரிவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...