கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை...
கொழும்பு நீச்சல் கழகத்தின் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மரணம்.
இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்பு நீச்சல் கழகத்தின் நீச்சல் தடாகத்தில் விருந்தின்போது மூழ்கிய பாடசாலை மாணவர் ஒருவர்...
அமெரிக்காவில் இருதயநோய் நிபுணராகப் பணியாற்றிய இலங்கை வைத்தியர் ஒருவர், கட்டார் ஏர்வேஸில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குப் பயணித்தபோது, விமானத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகம்...
இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்ட நாட்களாகச்...
களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, மக்கொன, தியலகொடப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீன்பிடிக்கச் சென்றபோதே...
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த...
ந்தச் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் கலேவெல, தேவஹுவ கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சிறுவன் தனது தந்தை மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து...
பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...
திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்ககக் கண்டி கடல்...