பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்...
கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய...
தம்புள்ளை - ஹபரணை வீதியில் உள்ள ஹிரிவடுன்ன என்ற பகுதியில் பாரவூர்தி மோதியதில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27)...