தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நெல், சோளம்,...
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று (26) வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக ரூபா...
இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறையான சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லை என்பது...
இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு செய்ய, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஒன்றை...
Government Technical Officers (c/m/ee) Association இனது கோரிக்கைக்கு அமைய வெளியிடப்பட்ட மத்திய அரசின் Technical Officers ஆட்சேர்ப்பு வயது 30 இலிருந்து 35ஆக அதிகரிக்கப்பட...