நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்...
சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாருக்கு...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரசேரி அரச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அமீபா காய்ச்சலால் தனது மகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த...
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of...
சென்னை அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் புதிய அலகுகளுக்கான...
இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 38...
விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, விமானப் பயணம் என்பது கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்பட்டது. ஆனால், சிறுவன் ஒருவன்...
மும்பையில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில், 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, சிறுமியை அவரது பாட்டி பாடசாலையில்...
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்ததால், தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...
இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன், அவர்களின் மர்ம உறுப்பில் 'ஸ்டேப்ளர் பின்' அடித்துச் சித்திரவதை செய்த ஒரு தம்பதியை...