Thursday, December 4, 2025

Tag: India public

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த மூன்றே நாட்களில், மணப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் புது...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்...

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது பெண் நண்பியாலும் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தை அளித்த...

திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளிச்சமிட்ட அதிர்ச்சி உண்மை!

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ராய்ப்பூரைச் சேர்ந்த அஷுடோஷ் கோஸ்வாமி...

யாழ்ப்பாணம்; சட்டவிரோத ஜோதிட நிலையத்தில் மூன்று இந்தியர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த 36 வயது புத்தா வெங்கடேஸ்வர், தனது மனைவி தீபிகாவுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக் கணக்குகளை விட அதிக வருமானம் ஈட்டித் தருவதால், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப்...