Monday, November 10, 2025

Tag: law of SriLanka

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான் ஒரு கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்று கூறி பல இலட்சம் ரூபாய்...

இன்று முதல் இலங்கையில் கடுமையாக அமுல்படுத்தப்படும் சட்டம்!

இலங்கையில் போக்குவரத்துச் சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக, வாகனங்களைச் சோதனையிட நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்...

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இலஞ்சம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி புனரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவவிற்கும் தொடங்கொடவிற்கும் இடையே உள்ள 19-வது கிலோமீட்டர் முதல் 34-வது கிலோமீட்டர் வரையிலான பகுதியில், சாலை மேற்பரப்புக் கோடுகளும், உள் கட்டமைப்புப்...

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் நடைமுறைக்கு...

வித்தியா கொலை வழக்கு; இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்கள்!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் உயர்...

இலங்கையின் கல்வித்துறை; புதிய கட்டம்!

குடிமை உணர்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களை மாணவர்களிடையே வளர்ப்பதில் அரசின் பங்கை வலியுறுத்தி, பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar...