Wednesday, February 5, 2025

Tag: Ministry of Health Sri Lanka

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சி

யாழ்ப்பாணத்தில் இதுவரை 121 பேர் எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு: மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்து 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றதாக தெரிவிக்கப்பட்டதால், அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதார...

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எலிக்காய்ச்சல் நோயினால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். இதற்குரிய செய்தியில் அவர் கூறியுள்ளதாவது,...

யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

எலிக்காய்ச்சலாக சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் பணியாற்றுவோர் தங்களுக்கான தடுப்பு மருந்துகளை...