மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த...
சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி, காரில் கடலூர் வழியாகப் பயணித்துள்ளனர்.
கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு அருகே வந்தபோது, மதுபோதையில்...
நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகள் மூலம் 211 மில்லியன் ரூபா அபராதத்தை ஈட்டியுள்ளது.
இந்தக்...
திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பாடசாலை உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தத் தீ விபத்து மின்சாரக் கசிவு...
வவுனியாவில் இன்று (01.09.2025) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு கிராமத்தில், 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தக் கிராமத்தில்...
நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை...
திருகோணமலை பட்டணம் மற்றும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சூரிய மின் சக்தி உற்பத்திக்கு மேலும் ஒரு தனியார்...
இலங்கையின் மூத்த திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்கையைப் போல நடித்து, இளம் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த ஒரு நபர்...
ஐந்தாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை தபால் தொழிற்சங்கத்தினர் தற்போது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மொத்தம் 19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள்...