Thursday, December 4, 2025

Tag: public

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின்...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை...

பிரியாணிக்காக ஏற்பட்ட கொடூரம்; துடித்தபடி உயிரிழந்த நபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த ஓட்டல் உரிமையாளரை வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்...

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த...

கூகுள் மேப்பால் வந்த விபரீதம் கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்!

சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி, காரில் கடலூர் வழியாகப் பயணித்துள்ளனர். கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு அருகே வந்தபோது, மதுபோதையில்...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகள் மூலம் 211 மில்லியன் ரூபா அபராதத்தை ஈட்டியுள்ளது. இந்தக்...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி வந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கண்டி...

தமிழர் பகுதி பாடசாலையில் தீ விபத்து; பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசம்!

திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பாடசாலை உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தத் தீ விபத்து மின்சாரக் கசிவு...

வவுனியாவில் புகையிரதத்துடன் பட்டா மோதி விபத்து

வவுனியாவில் இன்று (01.09.2025) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...

திருமணமான பெண் வீட்டை விட்டு ஓட்டம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், திருமணமான ஒரு பெண், கடந்த ஓராண்டில் தனது கணவரை விட்டு 10 முறை காதலனுடன் ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப்...

முல்லைத்தீவில் மூதாட்டி உயிரிழப்பு; அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு கிராமத்தில், 84 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கிராமத்தில்...