Thursday, November 20, 2025

Tag: school students

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர் பயம் தாங்க முடியாமல் பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து தரையில் குதித்த நிலையில் பலத்த...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள அவரது அறையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இந்த மாணவியின் மரணம், அவர்...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் இந்த கும்பல்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 'ஹாவா' குழு...

பாடசாலை நேர நீட்டிப்பு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர்...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 9 வயது மாணவி பாடசாலையின் 4வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (அக்டோபர் 21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே...

கோர விபத்தில் பாடசாலை மாணவி பலி; சக மாணவர்களும் காயம்.

பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (23) பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த...

பசை ஒட்டியதால் பாடசாலை மாணவர்களின் கண்களில் அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது! கந்தமாள் மாவட்டத்தின் சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை...